அம்மன் பாமாலைகள்

துதி பாடல்

ருவமாகவும், பன்னிருஎழுத்தின், மூலாதாரசக்தியாகநின்ற ஆதிஅன்னையே !!

தவனும், பிறைசந்திரனும், நாகாபரணமும், மகுடத்தில்சூடிய உலகஅன்னையே !!

யற்கை சக்தியான வசீகரமுகமும், யவ்வனம்நிறைந்த பொன்னிறமேனி அன்னையே !!

ர்ப்பு உருவதோற்றமும் அழகியதிரிசூலம் நிறுத்திய உலகஅன்னையே !!

மாலட்சுமிவாணி ஒருநிலையில், முக்குணசக்தியாக சாந்தம்தரும் அன்னையே !!

க்கம் தரும் மனோலயமும், சர்வமங்களமும் புன்னகையுடன் அருளும் உலக அன்னையே !!

ட்டு கரங்களில், அருள்தரும் ஆயுதங்கள் ஏந்தி நலம்காக்கும் அன்னையே !!

கானந்த நிலையில் தாமரைபீடத்தின் மீது அமர்ந்திருக்கும் உலக அன்னையே !!

ந்து நிலைசக்தி கோபுரமாக உயர்ந்துநின்று காட்சிதரும் உலக அன்னையே !!

ளிஒலி அருவமும், உருவமும் கலந்துஜீவிக்கும் மூலபிரம்மசக்தி அன்னையே !!

ம்கார நிலையில் சர்வ சிருஷ்டியும், முக்தியும் அருள்தரும் உலக அன்னையே !!

ஒளடதம் என்னும் சர்வரோகநிவாரணமூலிகை அமிர்தமாகஜெயம்தரும் அன்னையே !!

என்னும் முக்காலத்தையும் உணர்த்தும் பரபிரம்மசக்தி உலக அன்னையே !!

உன் பாதம் சரணம்! சரணம்!! சரணம்!!! தாயே!